| |
 |
| |
::
இந்த நாள் இனிய
நாள்!
எதை அடைய வேண்டும் என்று ஏங்கினோமோ, எது எட்டவில்லை என்று வருந்தினோமோ...
அது எட்டும் போது சந்தோஷம் மட்டும் கிட்டுவ தில்லையே... ஏன்? ஒரே காரணம்...
மனசு... மனசு... மனசுதான்... அப்போ திருந்த மனோநிலை அப்படி! இப்
போதிருக்கும் மனோநிலை இப்படி! கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்... |
|
::
வானமே எல்லை
கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான
பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி
பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள்.
அந்த கண்ணாடியில்
சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக
இருக்கும். |
|
::
அன்னை தெரேசாவை
தெய்வமாக்கிய ஒரேயொரு வசனம் !
நமக்கு யாருமே துணையில்லை என்று நிறையப்பேர் அவலமாகக் குரல் கொடுப்பதை
எங்கும் சர்வசாதாரணமாகக் கேட்க முடியும். நமக்கு வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது
யாராவது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ய முன்வருகிறார்களா ?
அப்படி வருவோர் என்றும் மாறாமல் இருப்பார்களா?
|
|
::
கீதையில் மனித மனம்
சகல காரியங்களுக்கும் - இன்பத்திற்கும்
துன்பத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும்,
பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம். |
|
::
படித்துச் சுவைத்தவை - 1
சுயநலத்தோடு வாழ்வது புண்ணியமும் அல்ல...
புத்திசாலித்தனமும் அல்ல! ஒரு மனிதன் ஆன்மாவை இழந்துவிட்டு, உலகத்தையே
கைப்பற்றினாலும் அதில் என்ன பெருமை இருக்க முடியும்..? மற்றவர்களுக்கு உதவுவது
என்றைக்காவது பலனளிக்கும். இது சத்தியம் |
|
::
படித்துச் சுவைத்தவை - 2
என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட
முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக்
கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம். |
|
::
படித்துச் சிந்தித்தவை - 3
Let us take a moment of the time
just to pay tribute/show appreciation to the person called MOM though some
may not say it openly to their mother |
|
::
படித்துச் சிந்தித்தவை - 4
உலகத்தை முழுக்கப் பார்க்காமலேயே உலக வாழ்க்கை
வெறுத்துவிட்டது என்று அலுத்துக்கொள்கிறோம். நாம் எத்தனை தூரம் பயணம் போகிறோமோ
அந்த அளவுக்கு நம் பார்வையும் ஞானமும் விரியும். எந்த அளவுக்குப் புதிய புதிய
நாகரிகங்களையும் புதிய புதிய கலாசாரங்களையும் தெரிந்து கொள்கிறோமோ, அந்த
அளவுக்கு நம் அறிவும் புரிந்துகொள்ளும் தன்மையும் மேம்படும் |
| |